Uyirilai

முள்ளந்தண்டுவடம் பாதிப்புற்றோர் அமைப்பு

அமரர் நல்லதம்பி நாகராஜா அவர்களின் 5-ஆம் ஆண்டு நினைவு நாள்

உயிரிழை

பிறப்பிடம்: புளியங்கூடல்
வாழ்விடம்: மாங்குளம், முல்லைத்தீவு

அமரர் திரு. நல்லதம்பி நாகராஜா அவர்களின் 5-ஆம் ஆண்டு நினைவு நாளான 04.05.2025 அன்று, உயிரிழை பராமரிப்பு இல்லத்தில் தங்கியிருக்கும் பயனாளிகளுக்கு மதிய உணவு வழங்கும் நிகழ்வு அவரது குடும்பத்தினரால் நடத்தப்பட்டது.

இந்நிகழ்வில் பங்கேற்று மதிய உணவு வழங்கிய அன்னாரது குடும்பத்தினருக்கு, உயிரிழை நிர்வாகம் சார்பாக மனமார்ந்த நன்றியைத் தெரிவிக்கிறோம்.

அமரர் நல்லதம்பி நாகராஜா அவர்களின் ஆத்மா இறைவன் அருளில் அமைதி பெற
நித்திய சாந்தியடையவாழ்த்தி நம் உள்ளிருந்திட எப்போதும் பிரார்த்திக்கிறோம்.

உயிரிழை பராமரிப்பு இல்லப் பயனாளிகள் மற்றும் நிர்வாகம் —

இறைவன் அருள்புரிவானாக!

பதிவுத் திருமண நாள் நல்வாழ்த்துக்கள்! திரு/திருமதி பிரவீனா ஜெனாதன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *